பல்லவராயன்கட்டு ஆறு
பல்லவராயன்கட்டு ஆறு என்பது இலங்கையின் வடக்கே உள்ள வடமாகாணத்தில் பாயும் ஓர் ஆறு ஆகும். இந்த ஆறு முல்லைத்தீவு மாவட்டத்தில் ஊற்றெடுக்கின்றது. அங்கிருந்து வடமேற்காக முல்லைத்தீவு மாவட்டம் மற்றும் கிளிநொச்சி மாவட்டம் ஆகியவற்றூடாகப் பாய்ந்து பின் கடலுடன் கலக்கின்றது. இது கடலுடன் கலக்குமிடம் பாக்கு நீரிணை ஆகும்.
Read article
Nearby Places
முழங்காவில்
இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள இடம்
பல்லவராயன்கட்டு
இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள இடம்
கிராஞ்சி
இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள இடம்
பொன்னாவெளி
இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள இடம்
வலைப்பாடு
இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள இடம்
தேவாம்பிட்டி